• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக சார்பில், 21 வது வார்டு பகுதியில், போட்டியிடும் பூங்கொடி சோமசுந்தரம் மனு தாக்கல்

February 4, 2022 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக சார்பில், 21 வது வார்டு பகுதியில், போட்டியிடும் பூங்கொடி சோமசுந்தரம் மனு தாக்கல் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வந்தனர். தொடர்ந்து கோவை மாநகராட்சி பகுதியில் 100வார்டுகளுக்கும் தனி தனியாக கட்சி நிர்வாகிகளும்,சுயேட்சையாகவும் போட்டியெடுகின்றன.அந்த வகையில்
கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று கோவை சரவணம்பட்டி,21 வது வார்டில், போட்டியிடும் திமுக வேட்பாளர் பூங்கொடி சோமசுந்தரம்,வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

15 ஆண்டுகளாக கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றதாவும், சரவணம்பட்டி 21வது வார்டு பகுதிகளில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அந்த பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்குகள், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார். மனு தாக்கலின் போது திமுக வட்ட கழக செயலாளர் வசந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சோமசுந்தரம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க