• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திட வள மேலாண்மை மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

March 3, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 57க்குட்பட்ட ஒண்டிப்புதூர், பட்டணம் இட்டேரி சாலையிலுள்ள திட வள மேலாண்மை மையத்தை தமிழக முதலமைச்சர் 2021ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி துவக்கி வைத்தார்.

இந்த மையத்தை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு மையத்திலுள்ள தோட்டக்கழிவுகள், திட வள கழிவுகள், மக்கும் கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கிழக்கு மண்டல இளம் பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க