• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்

April 5, 2017 தண்டோரா குழு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று(ஏப்ரல் 5) பதவியேற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் இந்திரா பானர்ஜி. 1957-ம் ஆண்டு பிறந்த இவர், 1985-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இவ்விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க