• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலிபான் தலைவர் மவுலானா பசுலுல்லா பற்றித் துப்புக் கொடுத்தால் 32.5கோடி ரூபாய் பரிசு

March 9, 2018 தண்டோரா குழு

தலிபான் தலைவர் மவுலானா பசுலுல்லா பற்றித் துப்புக் கொடுத்தால் 32.5கோடி ரூபாய் பரிசு தருவதாக என அமெரிக்கா அறிவிதுள்ளது.

தெக்ரீக் இ தலிபான் எனப்படும் இயக்கத்தின் தலைவர் மவுலானா பசுலுல்லா. இவர் பாகிஸ்தானில் பெண்கல்விக்காகக் குரல்கொடுத்த பள்ளிச்சிறுமி மலாலா யூசுப்சாயைக் கொல்ல உத்தரவிட்டவர். எனினும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த மலாலா தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மவுலானா பசுலுல்லா பற்றித் துப்புத் தருவோருக்கு முப்பத்திரண்டரைக் கோடி ரூபாய் பரிசு தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  இதேபோல் அப்துல் வாலி என்பவனைப் பற்றித் துப்புக் கொடுத்தால் பத்தொன்பதரைக் கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க