• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளியை தமிழக அரசு கையகப்படுத்தக்கோரி மனு

November 16, 2021 தண்டோரா குழு

பள்ளி ஆசிரியராலேயே பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி தற்கொலை செய்து இறந்து போன கோவை மாணவி படித்த பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்தக் கோரியும், அப்பள்ளியில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களையும் இளஞ்சிறார் நீதி சட்டம்-2015 படி விசாரணைக்கு உட்படுத்தி தக்க தண்டனை வழங்கவும் நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் சமீரனிடம் மனு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் வகாப்,மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா,மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேரறிவாளன், மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர்களான நர்மதா, அபிராமி,வசந்தி,யாசுமீன்,ரம்யாஸ்ரீ,தென்றல் ஆகியோரும்,கட்சியின் மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்களான செல்வராசு, வெள்ளியங்கிரி,லிங்கராஜ்,லலித்,கௌதமசிங்க ராஜ்,அசோக் குமார், சின்னதம்பி, ஜமேசு,நேரு,விஜயவர்மன்,ஜாகின் ஹூசைன்,சுரேஷ் குமார், சதீஷ்குமார், மோகன்பிரசாத்,ஷியாம் பிரகாசு, வில்சன், சசிக்குமார்,சலீம்,இளங்கோ,குழந்தைசாமி,தங்க மாரியப்பன்,விக்னேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க