• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமுமுக சார்பாக உக்கடத்தில் மறியல் போராட்டம் – நீதிமன்ற உத்தரவு காரணமாக ஒத்திவைப்பு !

June 30, 2022 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் 15மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிவாசலை பாரபட்சமான முறையில் சீல் வைக்க முயற்சி செய்து வரும் திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் காவல்துறையை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக சாலை மறியல் போராட்டம் உக்கடம் காவல் நிலையம் அருகில் தமுமுக மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில் நடைபெற இருந்தது.

தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க