• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்

July 17, 2021 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி,கோவை,தேனி, கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல், பெரம்பலூர்,அரியலூர்,தி.மலை,திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை,காஞ்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அரபிக்கடலில் இன்று முதல் 18ம் தேதி வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க