• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் விவசாயம், சினிமா இறந்து கொண்டிருக்கிறது – விவேக்

March 16, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீரின்றி இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.அதைப்போல் சினிமா துறையினரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,

தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள் விவசாயம் மற்றும்  சினிமா. அதை அழிப்பது வறண்ட நீர் நிலை,காணாமல் போன ஆறுகள், மரங்கள்,மீத்தேன் போன்ற திட்டங்கள்.இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு,fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை என கூறியுள்ளார்.

மேலும் படிக்க