• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு அரசு அங்கான்வாடி பணியாளர் சங்கத்தின் சார்பாக ஆர்பாட்டம்

December 28, 2017 தண்டோரா குழு

ஐந்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அங்கான்வாடி பணியாளர் சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று(டிச 28) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் சார்பாக சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை விட பணித்தன்மை, பணிச்சுமையை கருத்தில் கொண்டு மேம்பட்ட ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தினர்.

மேலும்,காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை தாமதமின்றி உடனடியாக நிரப்பக்கோரியும்,முதுநிலை அடிப்படையில் பணியாளர்களுக்கு மூப்பு பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்கவும், அரசு மற்றும் மாவட்ட அலுவலர்களால் கேட்கப்பெறும் அறிக்கைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கவும், அலுவலகம் மற்றும் கணிணி பணியார்களை தனியாக நியமிப்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க