• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் ? மசோத தாக்கல்

July 6, 2017 தண்டோரா குழு

தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோத இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு எதிராக கடல்தொழில் சட்டதிருத்த மசோதா இலங்கை பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தாக்கல் செய்தார்.

இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தாலும் அபராதம் விதிக்க இந்த சட்ட திருத்த மசோதா வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க