• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் ? மசோத தாக்கல்

July 6, 2017 தண்டோரா குழு

தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோத இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு எதிராக கடல்தொழில் சட்டதிருத்த மசோதா இலங்கை பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தாக்கல் செய்தார்.

இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தாலும் அபராதம் விதிக்க இந்த சட்ட திருத்த மசோதா வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க