• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஆசிரியர்கள், ஒட்டுநர்கள் சங்கங்கள் வரவேற்பு

December 29, 2021 தண்டோரா குழு

தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள எனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள், குடும்ப
ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கிடவும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ. 1000 வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

இதற்கு தமிழ்நாடு அரசுத்துறை ஓட்டுநர்கள் மாநில சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சாமிபிள்ளை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு உள்ளிட்ட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க