• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நடிகர் விவேக்

May 3, 2018 தண்டோரா குழு

பள்ளிப் பாடப்புத்தகங்களில் மரம் வளர்ப்பு குறித்து பாடங்களை சேர்க்க கோரி,நடிகர் விவேக் தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான நடிகர் விவேக் மரம் வளர்ப்பு, இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டும் வருகிறார்.

இந்நிலையில்,நடிகர் விவேக் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் மனுவை அளிக்க,தலைமைச் செயலகம் வந்தார்.ஆனால்,சந்திக்க இயலாததால் செங்கோட்டையன் சார்பில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி விவேக்கிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விவேக்,பாடத்திட்டத்தில் புவி வெப்பமயமாதலின் தீவிரம்,மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த பாடங்களை வைக்க வேண்டுமெனவும் கூறினார்.

மேலும் படிக்க