• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது – செல்லூர் ராஜு

May 15, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தால் என்ன செய்யப்படுமோ அதேபோல் தான் தற்போதய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.மக்கள் எளிமையாக சந்திக்கக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.காவிரி விவகாரத்தில் அனைத்து பணியும் நடந்துள்ளது. அதிமுக அழுத்தத்தினால் தான் தற்போது இந்தளவு வந்துள்ளது.மேலும்,எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை குறை சொல்ல தான் செய்வார்கள் என்று கூறினார்.

மேலும் படிக்க