தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லியில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது. தமிழகத்தில்வீட்டில் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை – 90,543 டெல்லிமாநாட்டில் கலந்து கொண்ட 422 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 4,448 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 407 பேரின் மாதிரி முடிவுகள் இன்னும் வரவில்லை. ஜனவரி 18 ஆம் தேதி முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்றார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு