• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்வு

April 9, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 96பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ,

தமிழ்நாட்டில் இன்று 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள்.கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை.மொத்தம் 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.புதிய சோதனைக் கருவி மூலம் 33 நிமிடங்களில் முடிவு தெரியும் என்றார்.

மேலும் படிக்க