• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் உயிரை மாய்த்து நண்பனின் உயிரை காப்பாற்றிய கல்லூரி மாணவன் திண்டுகளில் நேர்ந்த துயர சம்பவம்

May 14, 2018 தண்டோரா குழு

திண்டுக்கலில் குளத்தில் மூழ்கிய நண்பனை காப்பாற்றச் சென்ற கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்

திண்டுக்கல் மாவட்டம் சோலைஹால் சேர்ந்த ரித்திக் சகாயம் மற்றும் நண்பர்கள் சேர்ந்து திண்டுக்கல் அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கால் கழுவ சென்றனர் அப்போது எதிர்பாரத விதமாக ரித்திக்கின் நண்பன் வின்னரசு கால் தவறி குளத்தில் விழுந்தார்.

தனது நண்பன் தவறி தண்ணிரில் விழுந்து உயிருக்கு போராடுவதை பார்த்த ரித்திக் சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்து வின்னரசு வை காப்பாற்றி மேலே தள்ளி விட்டுவிட்டு ரித்திக் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மேலே இருந்த மற்ற நண்பர்கள் கூச்சலிட்டதை அங்கு இருந்தவர்கள் பார்த்து குளத்தில் குதித்து ரித்திக் சகாயத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

நண்பனின் உயிரை காப்பாற்ற தன் உயிரை கொடுத்த ரித்திக் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க