தனி ஒரு ஆளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று திமுக மற்றும் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது, வேலூர் மாவட்டத்தில் ஒற்றை ஆளாக ஓடும் பேருந்தை இயக்க கூடாது என்று கையில் திமுக கொடியுடன் பெண் ஒருவர் பேருந்தை தடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.பின்னர் அவர் திமுகவை சேர்ந்த தெய்வநாயகி என்பது தெரியவந்தது.
இந்நிலையில், மறியல் செய்த திமுக கழகத்தைச் சார்ந்த தெய்வநாயகியை இன்று நேரில் சந்தித்து ஸ்டாலின் தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு