• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனது கட்சி பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்

March 15, 2018 தண்டோரா குழு

டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார்.

ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் மதுரையில் தனது கட்சி பெயரை இன்று அறிவிப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து, மதுரை மேலூரில் இன்று நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதைப்போல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து  பொதுக்கூட்டத்தில்  “அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்” என்று தனது கட்சி பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்.கருப்பு,வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார்.

மேலும்,தமிழ்நாட்டில் திராவிடம் இல்லாத இன்னொரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க