• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசுத் தலைவர், பிரதமர் குடியரசு தின வாழ்த்துகள்

January 26, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் வியாழக்கிழமை (ஜனவரி 26) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

“அனைவருக்கும் குடியரசு நல்வாழ்த்துகள்” என்று தனது “ட்விட்டர்” பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசுகையில்,

“சகிப்புத் தன்மை, பொறுமை, பிறரை மதித்தல் ஆகியவற்றை அனைவரும் உறுதி செய்யவேண்டியது இன்றைக்குப் பொருத்தமானது. பன்மைத் தன்மையும் சமூக, கலாசார, மொழி, மத ஆகிய பன்முகத்தன்மையும் நமது பலம். நமது மரபாகப் போற்றுவது வாதிடுவதே தவிர, போரிடுவதல்ல” என்றார்.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இந்திய மக்களுக்குத் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க