• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் – கோவையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

December 14, 2020 தண்டோரா குழு

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பினர் இன்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண்ம சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி, நிர்வாகிகள் வி.ஆர் பழனிசாமி, திருஞானசம்பந்தம், பெரியசாமி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க