• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லி ஆளுநர் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்புக்குரியது – தம்பிதுரை

July 4, 2018 தண்டோரா குழு

டெல்லியில் ஆளுநர் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கும்,இந்த நாட்டிற்கும் என்ன தேவையோ அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளதாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளதாகவும்,பேரறிஞர் அண்ணா ஆளுநர் பதவி தேவையா என்று கேட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.ஆளுநருக்கு உட்பட்ட அதிகார வரம்பிற்குள் செயல்பட்டால் பிரச்னை இல்லை என்றும்,ஆய்வை பற்றி குறை ஏதும் சொல்லவில்லை என்றார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க