• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

டெல்லியில் காவல் துறைக்கான அகில இந்திய தடகள மற்றும் சைக்கிளிங் கிளஸ்டர் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காவலர்களுக்கு பாராட்டு

December 31, 2024 தண்டோரா குழு

காவல் துறைக்கான அகில இந்திய தடகள மற்றும் சைக்கிளிங் கிளஸ்டர் -டெல்லி (All India athletetic cluster-Delhi ) நடைபெற்ற போட்டியில் Criterium Race 50 KM பிரிவில் கலந்துகொண்டு அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவை மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சிவப்பிரகாஷ்(PC362) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் இன்று (31.12.2024) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து, அக்காவலரை பாராட்டினார்.

மேலும் படிக்க