• Download mobile app
01 Aug 2025, FridayEdition - 3460
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிபன் கடையில் தூங்கியவர் சாவு

September 8, 2022 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் மாகாளியம்மன் கோவில் அருகே டிபன் கடை நடத்தி வருபவர் மந்த் பேரிக் (வயது 44). இவரது கடையில் கெளதம் டோலி (52) என்பவர் சமையல் பார்த்து வந்தார். இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.

இவர் தினமும் இரவு நேரங்களில் அந்த டிபன் கடைகளிலேயே தூங்கி வந்துள்ளார். இதனிடைய சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் டிபன் கடையை மூடிவிட்டு உள்ளே தூங்கி உள்ளார். அப்பொழுது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ளவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க