• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

May 11, 2018 தண்டோரா குழு

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கோவையில் உள்ள காட்டூர் பகுதியில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த செயற்குழு கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மூடும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர மாற்று பணி வழங்க வேண்டும்.மதுக்கூட உரிமையாளர்கள் அத்துமீறல்,திருட்டு கொள்ளை சம்பவங்கள், ஓய்வூதியம் வழங்க,உட்பட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க