• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாடா குழுமத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் பொறுப்பேற்றார்

February 21, 2017 தண்டோரா குழு

டாடா தொழிற்குழுமத்தின் புதிய தலைவராக என். சந்திரசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்ட நிலையில் ரத்தன் டாடா கடந்த மூன்று மாதங்களாக,தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் டாடா குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த அதிகாரிகளில் ஒருவரான சந்திரசேகரன், துல்லியமான வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர் எனக் கூறப்படுகிறது.மேலும் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸின் தலைமைப் பொறுப்பையும் சந்திரசேகரன் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க