• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெர்மனியில் 55 அடி உயரம் கொண்ட மணல் கோட்டை

September 16, 2017 தண்டோரா குழு

ஜெர்மனியில் 1௦ கலைஞர்கள் சேர்ந்து 55 அடி உயரம் கொண்ட உலகின் உயரமான மணல் கோட்டையை கட்டி உலக சாதனை படைத்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் டுயச்பெர்க் நகரில் 55அடி உயரம், 17 மீட்டர் உயரம் கொண்ட மணல் கோட்டை மூன்றரை வாரங்களில் கட்டப்பட்டது. இந்த மணல் கோட்டையை கட்ட சுமார் 3,860 டன் மணல்கள் தேவைப்பட்டன. 55அடி உயரம் கொண்ட இந்த மணல் கோட்டைதான், உலகிலேயே மிகப்பெரிய மலைக்கோட்டை என்று கின்னஸ் உலக சாதனை ஜூரி செப்டம்பர் 1ம் தேதி, கூறினார்கள்.இந்த மணல் கோட்டையை வரும் 29ம் தேதி வரை மக்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம், இந்திய கலைஞரான சுதர்சன் பட்நாயக் 48 அடி உயரம் கொண்ட மணல் சிற்பத்தை உருவாகி உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க