• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா மரணம் விசாரணை ஆணையத்தில் தினகரன் சார்பில் பென்டிரைவ் சமர்பிப்பு

January 2, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிடிவி தினகரன் சார்பில் விசாரணை ஆணையத்தில் பென் டிரைவ் சமர்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே டிடிவி தினகரன், கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்திருந்தது.

இந்நிலையில்,டிடிவி தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் பென்டிரைவை சமர்பித்துள்ளார்.இந்த பென்டிரைவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான தகவல்கள் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க