• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவுக்கு, முறையான சிகிச்சை – இந்திய மருத்துவ சங்கம்

March 7, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக , இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டி.என்.ரவிசங்கர் சென்னையில் செவ்வாய்கிழமை கூறியதாவது,

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டச் சிகிச்சையில் எந்த தவறும் இல்லை.மோசமான நிலையில் தான் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.மேலும் அவருக்கு 31 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் தவறான சிகிச்சை அளித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க