• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேதமானது விராத் கோலியின் காது

June 8, 2018 தண்டோரா குழு

டெல்லியில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விராத் கோலியின் மெழுகுச் சிலையின் காதுபகுதி சேதமடைந்துள்ளது.

டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவ்,கால்பந்து வீரர் மெஸ்சி உள்ளிட்டோர் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி பேட்டிங் செய்வது போன்று மெழுகுச் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சிலை அருகே ரசிகர்களின் தொடர் செல்பி எடுத்ததன் காரணமாக கோலியின் மெழுகுச் சிலையின் காது பகுதி சேதமடைந்துள்ளது.இதனையடுத்து சிலை உடனடியாக அகற்றப்பட்டது.

மேலும் படிக்க