தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவன் என்றழைக்கப்படுபவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டனியின் காமெடி இன்று வரையிலும் எல்லோர் மனதிலும் நங்கூரம் போல நச்சென்று பதிந்துள்ளது.
சினிமாவில் இவரது காமெடி எப்படி கலக்கலாக இருக்குமோ அதைவிட அதிகமாகவே நிஜவாழ்விலும் இவரது காமெடி இருக்கும். ஸ்க்ரீனுக்கு வெளியே அவர் செய்யும் சேஷ்டைகள் இன்னும் ஏராளம்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கவுண்டமணியை பார்த்த ரசிகர் ஒருவர், உற்சாகத்தில் அவரிடம் செல்பி எடுக்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி, முன்னால் கையை நீட்டி, அங்கே யாருமே இல்லை, போய் எடுத்துக்கோ என்று கூறியுள்ளார்.
ரசிகரும் அவர் சொன்ன இடத்தில் சென்று செல்பி எடுத்து அதை பேஸ்புக்கில் சேர் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு