• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

செல்பி எடுத்த ரசிகரை கலாய்த்த கவுண்டமணி

March 21, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவன் என்றழைக்கப்படுபவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டனியின் காமெடி இன்று வரையிலும் எல்லோர் மனதிலும் நங்கூரம் போல நச்சென்று பதிந்துள்ளது.

சினிமாவில் இவரது காமெடி எப்படி கலக்கலாக இருக்குமோ அதைவிட அதிகமாகவே நிஜவாழ்விலும் இவரது காமெடி இருக்கும். ஸ்க்ரீனுக்கு வெளியே அவர் செய்யும் சேஷ்டைகள் இன்னும் ஏராளம்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கவுண்டமணியை பார்த்த ரசிகர் ஒருவர், உற்சாகத்தில் அவரிடம் செல்பி எடுக்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி, முன்னால் கையை நீட்டி, அங்கே யாருமே இல்லை, போய் எடுத்துக்கோ என்று கூறியுள்ளார்.
goundamani-reply-to-his-fan-who-asked-selfie-feature-image-4LZSyUcvrauk8QC0sgyIYq

ரசிகரும் அவர் சொன்ன இடத்தில் சென்று செல்பி எடுத்து அதை பேஸ்புக்கில் சேர் செய்துள்ளார்.

மேலும் படிக்க