• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் லாக்கர்களை உடைத்து பணம் கொள்ளை

March 26, 2018 தண்டோரா குழு

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் லாக்கர்களை உடைத்து  ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஐஓபி வங்கியின் கிளையில் உள்ளது. சனி, ஞாயிறு என இரு தினங்கள் விடுமுறை முடிந்து வங்கி ஊழியர்கள் இன்று வங்கிக்கு சென்றனர். அப்போது, வங்கியில் உள்ள 2 லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதையடுத்து அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறைதினத்தை பயன்படுத்தி லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க