• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி நியமனம்

March 3, 2017 தண்டோரா குழு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.கே. கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிக்கும் இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலீஜியம் தேர்ந்தெடுத்துள்ளது

மேலும் படிக்க