• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் மாா்ச் 8ல் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம்

March 2, 2018 தண்டோரா குழு

சென்னையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மார்ச் 8இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயா், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.இதனையடுத்து ஏப்ரல் மாதம் 4ம் தேதி அடுத்தக்கட்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ல் சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க