• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி!

March 24, 2018 தண்டோரா குழு

சென்னை காவலர்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க காவல்துறை சார்பில் யோகா பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்,தொடங்கிய யோகா பயிற்சியில்,மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.இதில் சென்னையில் பணிபுரியும் 10 ஆயிரம் காவலர்களுக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.முதற்கட்டமாக இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், அம்பத்தூர், மாதவரம், வெப்பேரி, பரங்கிமலை  உள்ளிட்ட  13 இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க