• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் ஆதரவு

April 5, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சென்னையில் உள்ள சத்யம், சங்கம், ஏ.ஜி.எஸ். போன்ற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலை மற்றும் மதிய காட்சிகளை ரத்து செய்துள்ளன.

மேலும் படிக்க