• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுய ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து வெறிச்சோடிய கோவை மாநகரம்

March 22, 2020 தண்டோரா குழு

கோவையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மாநகர முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சி உரையில் பேசிய பிரதமர் மோடி, இந்த உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை இன்று கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை முழுவதும் சிற்றுந்துகள் ,கடைகள், ரயில்கள், பொதுப்பேருந்து,இயங்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது.“ஒன்பது அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று காலை, 7மணி முதல் இரவு, 9மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை கோவை மாவட்ட மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க