• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுங்கச்சாவடி வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு

May 30, 2018 தண்டோரா குழு

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்வேல்முருகன் மீது தேச துரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரக பிரச்சினையால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.என்எல்சி முற்றுகை போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே,உளூந்தூர் பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க