• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலைகளை சேதப்படுத்தும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமித் ஷா

March 7, 2018 தண்டோரா குழு

பாஜகவை சேர்ந்தவர்கள் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.எச்.ராஜாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,பாஜகவை சேர்ந்தவர்கள் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும்,சிலை உடைப்பு சம்பவங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளதாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க