• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சித்திரை கனியை முன்னிட்டு பழங்கள் வாங்க உக்கடத்தில் குவியும் பொதுமக்கள்

April 13, 2020 தண்டோரா குழு

சித்திரை கனியை முன்னிட்டு பழங்கள் வாங்க உக்கடத்தில் குவியும் பொதுமக்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் ஏமாற்றமடைந்தனர்.

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு சித்திரை கனியாக தமிழகத்திலும், மலையாள மக்கள் விசுவாகவும் கொண்டாடி வருகின்றனர். இந்த இரு பண்டிகைகளை முன்னிட்டு பொதுமக்கள் வழங்கமாக பூக்கள் மற்றும் கனிகளை வாங்குவது வழங்கம்.தற்போது கொரோனா அச்சம் காரணமாக பூ மார்க்கெட் முழுமையாக அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் பழவகைகள் வாங்க உக்கடம் மாநகராட்சி பழமுதிர்ச்சோலைகளுக்கு பொதுமக்கள் அதிகளவு வருகை தருகின்றனர்.ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பழங்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மறு புறத்தில் அதிக விற்பனையாகும் இந்த சீசன் வேலையில் பூக்கடை வியாபாரிகள், வியாபாரிகள் மிகபெரிய இழப்பை சந்தித்துள்ளனர்.அதேபோல் ஒரு மணி நேரம் மட்டுமே பழக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கடுமையான வியாபார இழப்பு ஏற்பட்டுள்ளதாக பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க