• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

January 25, 2020

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் துறை, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை, போக்குவரத்து துறையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இப்பேரணியில் துடியலூர் காவல் நிலைய அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

பேரணி துடியலூர் ரவுண்டானா முதல் வெள்ளக்கிணர் பிரிவு வரை நடைபெற்றது.

மேலும் படிக்க