சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் துறை, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை, போக்குவரத்து துறையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியில் துடியலூர் காவல் நிலைய அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.
பேரணி துடியலூர் ரவுண்டானா முதல் வெள்ளக்கிணர் பிரிவு வரை நடைபெற்றது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !