• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சல்மான் கான் சிறை சென்றது வருத்தமளிக்கிறது – சோயிப் அக்தர்

April 6, 2018 தண்டோரா குழு

என் நண்பர் சல்மான் கானுக்கு 5 வருடம் சிறைத்தண்டனை அளிக்கபட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது என பாக்.முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

இது குறித்து சோயிப் அக்தர்  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“என் நண்பர் சல்மான் கானுக்கு 5 வருடம் சிறைத்தண்டனை அளிக்கபட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.ஆனால், சட்டம் அதன் போக்கில் செல்கிறது. மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும் ஆனால் நான் இந்த  தண்டனை கடுமையானது என்று நினைக்கிறேன்.ஆனால்,என் இதயம் அவரது குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு செல்கிறது.அவர் விரைவில் வெளியே வரவேண்டும் என கூறி உள்ளார்.

மேலும் படிக்க