• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சல்மான் கான் சிறை சென்றது வருத்தமளிக்கிறது – சோயிப் அக்தர்

April 6, 2018 தண்டோரா குழு

என் நண்பர் சல்மான் கானுக்கு 5 வருடம் சிறைத்தண்டனை அளிக்கபட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது என பாக்.முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

இது குறித்து சோயிப் அக்தர்  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“என் நண்பர் சல்மான் கானுக்கு 5 வருடம் சிறைத்தண்டனை அளிக்கபட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.ஆனால், சட்டம் அதன் போக்கில் செல்கிறது. மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும் ஆனால் நான் இந்த  தண்டனை கடுமையானது என்று நினைக்கிறேன்.ஆனால்,என் இதயம் அவரது குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு செல்கிறது.அவர் விரைவில் வெளியே வரவேண்டும் என கூறி உள்ளார்.

மேலும் படிக்க