• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

February 14, 2020

கோவை அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மத்திய அரசு தமிழ்நாடு கீழ் கொண்டு வர கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது அந்த கல்லூரியானது ஜவுளி துறையின் கீழ் செயல்பட்டு வருதாகவும் அதனால் கல்வி கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே போவதாகவும், அடிப்படை வசதிகளான விளையாட்டு மைதான கட்டணங்கள் உயர்ந்து கொண்டே இருபதாகவும் கூறி எனவே இதை மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் (CUTN) கீழ் கொண்டுவர கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு கொண்டு வந்தால் கல்வி கட்டணங்கள் குறையும் அடிபடை வசதிகள் அனைத்து தங்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.இதற்கு தீர்வு காண காவல்துறையும், கல்லூரி நிர்வாகமும் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் யாரும் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே வராதவாறு கல்லூரி வளாக கதவுகளை மூடியதால் அனைவரும் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க