• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சரவணம்பட்டியில் ரூ.65 ஆயிரம் சிக்கியது

February 11, 2022 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி பறக்கும்படை குழுவினர் வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்துநிறுத்தி சோதனை நடத்தியபோது பைக்கில் ரூ.65 ஆயிரத்து 900 இருந்தது. ஆனால், பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கோவை ரேஸ்கோர்சில் உள்ள சார்பு கருவூலஅலுவலருக்கு தகவல் தெரிவித்து, உதவி கருவூல அலுவலரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க