• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவை திருமாவளவன் சந்திப்பு

December 31, 2016 தண்டோரா குழு

அஇஅதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிகுமார் ஆகியோர் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சனிக்கிழமை மதியம் சென்றனர்.

அங்கு, சசிகலாவைச் சந்தித்தனர். அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதற்காக சசிகலாவுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை அதிமுக கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க