• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

February 15, 2017 தண்டோரா குழு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்,

“உச்ச நீதிமன்றத்தில் சசிகலா உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சரணடைய 4 வார கால அவகாசம் தர வேண்டும்” என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது. பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் உடனடியாகச் சரணடைய வேண்டும்” என்றனர்.

மேலும் படிக்க