• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் உரிமை கழகத்தின் பொதுச்செயலாளர் பி.வி.ராமானுஜம் உடல் தானம்

May 29, 2018 தண்டோரா குழு

மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அங்கமாக திகழ்ந்த பி.வி.ராமானுஜம் உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சியின் அங்கமாக திகழ்ந்த பி.வி.ராமானுஜம் நேற்று உயிரிழந்தார். முன்னாள் இராணுவ வீரரான இவர் மக்கள் உரிமை கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர். மேலும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஈழ தமிழர்கள் வெளியேற்றாதே என முழக்கமிட்டு இயக்கம் நடத்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.

இந்நிலையில் வயது முதுமை காரணமாக உயிரிழந்த இவரது உடலை இறப்பதற்கு முன் உடலை தானம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் உயிரிழந்த இராமானுஜத்தின் உடலை புரட்சிகர மாணவர் முன்ணனியினர் மற்றும் அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து வாங்கி கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கினர்.

மேலும் படிக்க