• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உழவர் சந்தையில் முறைகேடு்களை தடுக்க கோரி விவசாயிகள் சங்கம் மனு

March 19, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட உழவர் சந்தையில் ஏற்படும் முறைகேடு்களை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் காய்கறிகளோடு வந்து விவசாயிகள் சங்கம் இன்று(மார்ச் 19)மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூரில் பகுதியில் உழவர் சந்தைகளில் உள்ள குளிர்பாதன கிடங்கை தனியாரின் கட்டுப்பாட்டில் விடாமல் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமென்றும் பொது மக்களுக்க்கும் விவசாயிகளுக்கும் பாதிக்காத வகையில் காய்கறிகளை விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும்,உழவர் சந்தையின் நிர்வாக அதிகாரி உரிய நேரத்திற்கு பணிக்கு வராததாலும் தன் பணிகளை செய்யாததாலும் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாகவும்,உழவர் சந்தைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தபட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் காய்கறிகளோடு வந்து விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க