• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை ஸ்மார்ட் சிட்டி குளங்களில் முகம் சுழிக்கும் வகையில் காதலர்கள்

June 18, 2022 தண்டோரா குழு

கோவையின் மைய பகுதியில் அமைந்துள்ள அனைத்து குளங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் கோவை மக்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ்வதற்கும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் பள்ளி குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்காக்கள் அமைக்கபட்டுள்ளது.

இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு வரும் பெண்கள் , குழந்தைகள் என அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் காதலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் மிகவும் வெறுக்க தக்கதாக இருக்கிறது.

இதை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க