• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தை முற்றிக்கையிட முயன்ற மஜகவினர் கைது

December 6, 2018 தண்டோரா குழு

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் தொடர்ந்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநிலங்கள் உள்பட 7 விமான நிலையங்களை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் ஏகே சுல்தான் அமீர் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிவாகிகள் மற்றும் பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க