• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தில் 56லட்சம் மதிப்புள்ள தங்க தகட்டுகள் பறிமுதல்0

December 28, 2019 தண்டோரா குழு

ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமான மூலம் கடத்தி வரபட்ட 56லட்சம் மதிப்புள்ள தங்க தகட்டுகளை கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு தங்கம் கடத்துவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடயே டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் மும்பையை சேர்ந்த ஸ்ரீ ஜுனட், யூசுப் ஷேக் மற்றும் அஸிம் சஜித் குரேஷி ஆகியோரது உடைமைகளை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அட்டை பெட்டிகளில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 56லட்சம் மதிப்புள்ள 1420 கிராம் தங்கம் தகட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த குற்றம் ஜாமீன் குற்றமாக இருந்ததால், பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க